வரும் தேர்தலில் திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் கூட்டணி அமைப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு.பொன்.இ ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து ஆலோசிக்கப்பட்டது ஆலோசனை முடிவில் திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் ஆதரவு பாரதிய ஜனதா கட்சிக்கு அளிக்கப்படும் என்றும் வளமான இந்திய அமைய பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு வண்ணார் குலத்தின் திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் உழைப்பை கொடுத்து வெற்றிக்கு உறுதுணை ஏற்ப்போம் என்று திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் நிறுவுனர் மற்றும் தலைவர் மரிசெல்வம் வண்ணார் தெரிவித்தார்..
Sunday 2 February 2014
Subscribe to:
Posts (Atom)