Monday 14 October 2013

வண்ணார் சமுதாயத்தினரின் ஆர்ப்பாட்டம்

நகர்கோவில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன் தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்ட நாயனார் மகாசபையின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது


வண்ணார் சமுதாயத்தை தாழ்த்த பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவது ஏன்?

உழைப்பவர் ஆயுதம் என்ற இதழில் வெளிவந்த ஐயா ஜானகிராமன் அவர்கள் எழுதிய .வண்ணார் சமுதாயத்தை தாழ்த்த பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவது ஏன்?
ஒரு பார்வை ,,







உழைப்பவர் ஆயுதம் 

Monday 7 October 2013

நாகர்கோவில் ஆர்ப்பாட்டம் /Nagercoil Vannar Programe


வண்ணர்குல மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி தமிழ்நாடு திருக்குறிப்ப தொண்ட நாயனார் மகாசபையின் சார்பில்  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் ஆட்சியர் அவர்களிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது

Thursday 3 October 2013

Ethiraju vannar, Cinnachsamy vannar, Janakiraman vannar /எத்திராஜு வண்ணார், சின்னசாமி வண்ணார் , ஜானகிராமன் வண்ணார்

சின்னசாமி வண்ணார் அவர்கள்  சூரியகுலத்தோரின் மிகப்பெரிய போராளி.
சூரியகுலத்தோரின் தலைமகன், அவருக்கு பின் வந்த நமது குலத்தின்
விடியல்கள் எதிராஜு வண்ணார் அவருக்கு பின் ஜயா
ஜானகிராமன் வண்ணார் அவர்கள்.. விதைத்த விதை இன்று
தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டர் மகாசபை என்ற செடியாக
வளர்ந்துள்ளது... நாளடைவில் அது பெரிய ஆலமரம்மாக வளரும்
ஆலமரத்தின் நிழலில் உக்கார்ந்தது.. இளப்பாரளாம்.....


Ethiraju vannar, Cinnachsamy vannar, Janakiraman vannar /எத்திராஜு வண்ணார், சின்னசாமி வண்ணார் , ஜானகிராமன் வண்ணார்

சின்னசாமி வண்ணார் அவர்கள்  சூரியகுலத்தோரின் மிகப்பெரிய போராளி.
சூரியகுலத்தோரின் தலைமகன், அவருக்கு பின் வந்த நமது குலத்தின்
விடியல்கள் எதிராஜு வண்ணார் அவருக்கு பின் ஜயா
ஜானகிராமன் வண்ணார் அவர்கள்.. விதைத்த விதை இன்று
திருக்குறிப்பு தொண்டர் மகாசபை என்ற செடியாக
வளர்ந்துள்ளது... நாளடைவில் அது பெரிய ஆலமரம்மாக வளரும்
ஆலமரத்தின் நிழலில் உக்கார்ந்தது.. இளப்பாரளாம்.....