Sunday 12 January 2014

திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது


திருக்குறிப்பு தொண்டர் மக்கள் கட்சியின் சார்பில் சிவகாசி பஞ்சாயத்து மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு சின்ன குளத்திற்குள் சலவைகூடம்  அமைத்திட கேட்டு சிவகாசி நகராட்சி அலுவலகத்தில்  மனு கொடுக்கப்பட்டது

0 comments:

Post a Comment