வண்ணர்குல மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி தமிழ்நாடு திருக்குறிப்ப தொண்ட நாயனார் மகாசபையின் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் ஆட்சியர் அவர்களிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது
0 comments:
Post a Comment